புதுச்சேரியில் 30 தொகுதிகளிலும் திமுக ஜெயித்து ஆட்சி அமைக்காவிட்டால் தற்கொலை செய்வேன் - ஜெகத்ரட்சகன்

  • 3 years ago
புதுச்சேரி: 30 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும் அனைத்து தொகுதிகளையும் திமுக கைப்பற்றி புதுச்சேரியில் ஆட்சி அமைக்கும் என்று திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் சவால் விடுத்துள்ளார். இதை நான் நிறைவேற்றி காட்டுவேன் என்றும் அப்படி இல்லாவிட்டால் மேடையிலேயே தற்கொலை செய்துகொள்வேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
I will commit suicide if DMK does not rule in Pondicherry - Jagathrakshakan MP

Recommended