சென்னை அணியில் இருந்து சுரேஷ் ரெய்னாவின் திடீர் வெளியேற்றம் பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது. 'பர்சனல்' காரணங்களுக்காக 2020 சீசனில் இருந்தே வெளியேறினார் என சிஎஸ்கே நிர்வாகம் அறிவித்திருந்தாலும் பின்னணியில் பல கசப்பான சம்பவங்கள், ஈகோ யுத்தங்கள் நடந்ததாக சொல்கிறார்கள்.