`இந்தியன் தாத்தா' மரணத்தால் கலங்கிய மாணவர்கள்..நெகிழ்ச்சி சம்பவம் !
  • 3 years ago
மாணவர்களுக்கு ஒழுக்கத்தைச் சொல்லிக் கொடுப்பதிலும் எங்கே அநீதி நடந்தாலும் அதை உடனே தட்டிக் கேட்பதிலும் கடைசிக்காலம் வரை அவர் ஒரு இந்தியன் தாத்தாவாகவே வாழ்ந்தார்.

Reporter - கே.குணசீலன்
Recommended