குழந்தையை காப்பாற்றிய ஆம்புலன்ஸ் ஓட்டுநருக்கு குவியும் பாராட்டு!

  • 4 years ago
தேனியிலிருந்து கோவைக்கு 2.55 மணி நேரத்தில் தங்களின் உயிரைப் பணையம் வைத்து குழந்தையின் உயிரைக் காப்பாற்றிய ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்குப் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

Recommended