தன் இறுதி நிமிடங்களை தானே பதிவு செய்த ஆய்வாளர்!

  • 4 years ago
பாம்புகள் பலவிதம். அதில் ஒவ்வொன்றும் ஒருவிதம். நஞ்சற்ற பாம்புகள் பலவற்றை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால், நம் கண்களுக்குப் பாம்பென்றாலே நஞ்சுதான். அந்த அளவுக்கு மனிதர்களுக்குப் பாம்புகள் மீது பயம். பாம்புகள் எப்போதும் வலிய வந்து யாரையும் தாக்குவதில்லை. அவற்றுக்கு ஆபத்து ஏற்படும் என்ற சூழல் ஏற்பட்டாலொழிய அவை தாக்கத் தயாராவதுகூட இல்லை. நச்சுப் பாம்புகள் தாக்கினால், பாம்பின் நஞ்சு நம்முள் சென்றால் என்னென்ன மாற்றங்கள் நடைபெறும். உண்மையில், அந்த மாற்றங்களை யாரும் அனுபவபூர்வமாகப் பதிவு செய்யவில்லை. அனைத்துமே ஏடுகளில் அடுத்தவர் சொல்லக் கேட்டு பார்த்துத் தெரிந்து எழுதி வைத்தவையே.

Recommended