நான் இறந்த பிறகாவது இதை செய்யுங்க...!அதிர்ச்சி பின்னணி!
  • 3 years ago
கல்லூரி விரிவுரையாளர் வேலையிலிருந்து விலகிய பின், வேலை பார்த்த கல்லூரியில் சமர்ப்பிக்கப்பட்ட சான்றிதழை திருப்பித்தராததால் இளைஞர் தற்கொலை செய்துகொண்ட விவகாரம், பொறியியல் கல்லூரிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
Recommended