தவிக்கும் மக்களிடம் லஞ்சம் கேட்டு மின்வாரிய ஊழியர் அடாவடி!
  • 3 years ago
கஜா புயலால் வீடுகள், உடைமைகளை இழந்து பொதுமக்கள் சிரமம் அடைந்துள்ள நேரத்தில் நகராட்சி மின் ஊழியர் மின் இணைப்பு வழங்க ரூ.500 லஞ்சம் கேட்ட சம்பவம் இந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Recommended