முன்னாள் எம்.பி தெரிவித்த அதிர்ச்சி தகவல்! | GutkhaScam

  • 4 years ago
குட்கா விவகாரத்தில் ஆளுங்கட்சியான அ.தி.மு.க.வுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. குட்கா வழக்கை விசாரிக்கும் சி.பி.ஐ, மூன்று பேருக்கு குறி வைத்துள்ளது. அவர்கள் தொடர்பான ஆதாரங்களைச் சேகரித்துவரும் நேரத்தில், முன்னாள் எம்.பி-யான கே.சி.பழனிசாமி சில உண்மைகளை நம்மிடம் தெரிவித்தார்.

Recommended