கூகுள் பங்குகள் மூலம் சுந்தர் பிச்சைக்கு கிடைத்தது இவ்வளவு கோடியா? எப்படி?!

  • 4 years ago
மதுரையில் பிறந்து சென்னையில் வளர்ந்த சுந்தர் பிச்சை, கூகுளின் தலைமை செயல் அதிகாரியாகப் பொறுப்பேற்று முழுமையாக இன்னமும் மூன்று ஆண்டுகள்கூட முடியவில்லை. ஆனால், அதற்குள் கூகுள் நிறுவனம் அபரிவிதமான வளர்ச்சியைக் கண்டுள்ளது. கூகுள் நிறுவனம் தன் ராஜ்ஜியத்தை விரிவுபடுத்தக் கடந்த 2015-ம் ஆண்டு 'ஆல்ஃபபெட்' என்ற பெருநிறுவனத்தைத் தொடங்கி அதனுள் கூகுள் மற்றும் அதைச் சார்ந்த இதர நிறுவனங்களையும் இணைத்துக்கொண்டது.


google ceo sundar pichai to get stock reward worth 2524 crores.

Recommended