மெர்சல் பட பாணியில் கரூரில் நடந்த சம்பவம்!
  • 3 years ago
அரசின் 108 இலவச ஆம்புலன்ஸ் சேவையால் ஏழை, எளிய மக்கள் முதல், விபத்து காலத்தில் உயிருக்குப் போராடுபவர்கள் வரை பல்வேறு தரப்பினரும் பயனடைந்து வருகின்றனர். விபத்து,தற்கொலை முயற்சி, இயற்கையாக நோய்வாய்ப்பட்டு அவதியுறும் மக்கள் என எல்லாவகையிலும் குக்குராமங்களில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் எண்ணற்ற உயிர்களை 108 ஆம்புலன்ஸ் சேவை காப்பாற்றி இருக்கிறது.





108 ambulance driver suspended in karur
Recommended