தாயின் நினைவாக, ஏழை மக்களுக்கு உதவுவதற்காக ஆரம்பிக்கப்பட்ட மறுவாழ்வு மையம்!
  • 3 years ago
மதுரையைச் சேர்ந்த இந்த அமைப்பின் லட்சியம், மனித நேயம், மகத்தான மருத்துவச் சேவை. கேள்விப்பட்டதும், கிளம்பிவிட்டோம். மதுரை கடச்சனேந்தலில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருக்கிறது `நேத்ராவதி’. கால்நடைகள் உள்ளே நுழையாமல் இருக்க முள்வேலி போடப்பட்டிருக்கிறது.






the shelter center for the elderly
Recommended