இந்த இடத்தை என் வாழ்க்கையில் மறக்க முடியாது! -ரிப்போர்ட்டர் அன்பழகன் | VIRAL MEME
  • 3 years ago
துன்பம் வரும் வேளையில் சிரிக்க வேண்டுமென்று திருவள்ளுவர் சொல்லியிருக்கிறார். இதை யார் கரெக்டா ஃபாலோ பண்ணுகிறார்களோ இல்லையோ மீம்ஸ் க்ரியேட்டர்ஸ் கரெக்டா ஃபாலோ பண்ணுகிறார்கள். சென்னையில் தற்போது மழை பெய்து வருதைப் பார்த்து, 2015-ம் ஆண்டு வந்த வெள்ளம் போல் இந்த வருடமும் வந்துவிடுமோ என்று பயந்துகொண்டிருக்கும் வேளையில், மீம்ஸ் க்ரியேட்டர்ஸ் எல்லோரும் தங்கள் பங்குக்குச் சமூக வலைத்தளங்களில் ஜாலியான மீம்ஸை உருவாக்கி வைரலாக்கி வருகின்றனர்.










reporter anbazhagan says about his chennai flood experience
Recommended