இன்னொரு பேராபத்தில் தனுஷ்கோடி... இந்த முறை தப்பிக்குமா? | DHANUSHKODI
“இதுவரையில் தமிழகம் சந்தித்த மிகப்பெரிய இயற்கைப் பேரழிவு எது” என்று கேட்டால் 2004ல் வந்த சுனாமியைத்தான் அதிகமானோர் சொல்வார்கள். கொஞ்சம் வயதான ஆள்களைக் கேட்டால் 1964 புயலைச் சொல்வார்கள். தமிழகத்தின் தெற்குக் கரையோரங்கள், டிசம்பர் மாதம் 1964ல் அடித்தப் புயலில் ஆட்டம் கண்டுபோனது. அதிலும் குறிப்பாக தனுஷ்கோடி நகரமும்
dhanushkodi is in another environmental threat
dhanushkodi is in another environmental threat
Category
🗞
News