ஆர்.கே.நகரில் டி.டி.வி.தினகரனுக்காக களம் இறங்கும் குழு!

  • 4 years ago
இடைத்தேர்தலில், வழக்கமாக ஆளுங்கட்சிதான் ஆதிக்கம் செலுத்தும். ஆனால் இந்த முறை, யூகிக்க முடியாத சூழல் நிலவிவருகிறது. அனைத்து தரப்பினரும் தீவிரமாக பிரசாரம் செய்துவருகின்றனர். ஓ.பி.எஸ் அணி வாட்ஸ்அப், ஃபேஸ்புக்கில் பரப்புரை செய்துவருகிறது.

Recommended