கர்நாடகாவை உலுக்கும் கல்லூரி மாணவியின் மரணம்...நீதிக்காக போராடும் மக்கள்!

  • 4 years ago
கொலைக்கான காரணம் எதுவாயினும், பாதி எறிந்த நிலையில், தூக்கில் தொங்கும் திவ்யா உடலின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது, ஒரு இளம்பெண்ணின் கொடூரமான மரணமும், மரணித்த உடல் மீது செலுத்தப்பட்டிருக்கும் இரக்கமற்ற வன்முறையும், பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
#JusticeforRaichurGirl #NeedJustice #KarnatakaNews #RaichurMurderMystery

Recommended