யார் இந்த முகிலன்? #RealHero #Inspiration #Sterlite

  • 4 years ago
மண் மீது அக்கறையுள்ள யாருக்கும் மணல் மாஃபியாக்கள் மீதும், அவர்களுக்கு உதவியாக இருக்கும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மீதும் நிச்சயம் கோபம் வரத்தான் செய்யும். ஆனால், அதே பொதுப்பணித்துறையில் இருந்துதான் மணல் மாஃபியாவுக்கு எதிராக போராட ஒரு போராளியும் தமிழகத்துக்கு கிடைத்தார். போராட்டத்துக்கு பெயர் போன நகரம் சென்னிமலை. தீரன் சின்னமலை உலவிய மண்.. இந்த ஊரில் பிறந்தவர்தான் முகிலன்.

Recommended