சென்னை தொழிலதிபரின் அதிர்ச்சி ஊட்டும் 5 பக்க கடிதம்!

  • 4 years ago
சென்னையை அடுத்த பம்மல், ஏழுமலை தெருவைச் சேர்ந்தவர் தாமோதரன். இவர், அங்கு ஜவுளிக்கடை நடத்திவந்தார். இவரது மனைவி தீபா. இவர்களுக்கு ரோஷன், மீனாட்சி என்ற இரண்டு குழந்தைகள். தாமோதரனின் அம்மா சரஸ்வதி. இவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் குடியிருந்துவந்தனர்.





chennai businessman killed his family he reveals reason now

Recommended