யாரைக் கொண்டு ஆட்சி நடத்த விரும்புகிறார் எடப்பாடி பழனிசாமி?

  • 4 years ago
மக்களை அரசுகளுக்கு எதிராகச் சிந்திக்கவிடாமல் செய்வது. இன்னொரு முறை இந்த வாக்கியத்தைப் படியுங்கள். ‘மக்களை அரசுகளுக்கு எதிராகச் செயல்படாமல் தடுப்பது இல்லை; மக்களுக்குத் தொடர்ந்து உளவியல் அழுத்தம்கொடுத்து அவர்களைச் சிந்திக்கவிடாமலேயே தடுப்பது. மனித மூளைகளில் அச்சத்தை விதைப்பது.’

Recommended