தெரு நாய்க்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்து பேனர் வைத்த இளைஞர்கள்! - வீடியோ

  • 4 years ago
ஈரோடு: சத்தியமங்கலத்தில் சாலையில் வாகனத்தில் அடிபட்டு உயிரிழந்த தெரு நாய்க்கு அப்பகுதி இளைஞர்கள் பிளக்ஸ் பேனர் வைத்து கண்ணீர் அஞ்சலி செலுத்திய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Recommended