ஜெயலலிதா வரி பாக்கியை அரசு செலுத்துவதா? ஆம் ஆத்மி எதிர்ப்பு - வீடியோ

  • 4 years ago
சென்னை: வேதா நிலையத்தை அரசுடமையாக்க முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வரி பாக்கியான 36.9 கோடி ரூபாயை தமிழக அரசு செலுத்தியதை எதிர்த்து ஆம் அத்மி கட்சியின் மாநில தலைவர் வசீகரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த மனுவை தீபா, தீபக் தாக்கல் செய்ய வழக்குடன் இணைந்து விசாரணை நடத்தக்கோரி நீதிபதியிடம் மனுதாரர் முறையிடலாம் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Aam Aadmi Party (AAP) state president Vasikaran has filed a case in Chennai High Court against the Tamil Nadu government for paying Rs 36.9 crore in tax arrears to former chief minister Jayalalithaa to nationalize Vedha Illam.