62 முறை டயாலிசிஸ்.. கொரோனா பாதிப்பு வேறு.. இளைஞரை வெற்றிகரமாக காப்பாற்றிய அரசு மருத்துவமனை

  • 4 years ago
புதுக்கோட்டை: தனியார் மருத்துவமனையில் 62 முறை டயாலிசிஸ் செய்து வந்த 18 வயது இளைஞருக்கு கொரோனா பாதிப்பும் வந்ததால் அந்த மருத்துவமனை அவரை கைவிட புதுக்கோட்டை ராணியார் அரசு மருத்துவமனையோ அவரை "சேர்த்துபிடித்து" இன்று அவரிடம் இருந்த கொரோனாவையும் விரட்டியுள்ளது.

Read more at: https://tamil.oneindia.com/news/pudukottai/pudukottai-gh-treats-18-years-old-corona-patient-who-did-62-times-dialysis-390707.html

Recommended