சேலத்தில் கனமழை.. வீடுகளுக்குள் வெள்ளம்... மக்கள் அவதி

  • 5 years ago
சேலத்தில் இரவு முழுவதும் கொட்டித் தீர்த்த கனமழையால் நகரமே வெள்ளக்காடாக மாறியது. அத்துடன் ஏரிகளில் இருந்து வெளியேறிய உபரி நீர் ஊருக்குள் புகுந்ததால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.

heavy rainfall in salem, streets and houses flooded , people faced difficult in many places of salem

Recommended