திருச்சி ஏர்போட்டில் நூதன முறையில் தங்கம் கடத்தல் !

  • 5 years ago
#goldseized
#GoldRobbery
#trichyairport
ஏர்போர்ட்டில் மட்டும் தங்க கடத்தல்காரர்கள் நடமாட்டம் ஏன் இவ்வளவு அதிகமாகவே இருக்கிறது என்றே தெரியவில்லை. விடிய விடிய அதிகாரிகள் சோதனை மேற்கொண்டதில், 100 பேரிடம் இருந்து 50 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது.

officials seized 50 kg of-gold from more than hundred people in Trichy Airport and investigation is going on it

Recommended