மாஞ்சா நூல் அறுத்து குழந்தை உயிரிழப்பு... சிசிடிவி காட்சிகள் வெளியீடு
  • 4 years ago
வலியால் பையன் திடீர்னு கத்தினான்.. என்ன ஏதென்று

பார்க்கறதுக்குள்ள கழுத்துல இருந்து ரத்தம் கொட்டிடிச்சு..

காப்பாத்த முடியாம போச்சு" என்று மாஞ்சா நூலுக்கு பலியான 3

வயது குழந்தையின் தந்தை கண்ணீருடன் கதறுகிறார்.

3 year old boy death by manja kites in chennai

and this ccvt footage has released now
Recommended