கரூர் அருகே தி.மு.க வினர் அராஜகம்: கொலை வெறித்தாக்குதல்; இருவர் கவலைக்கிடம்

  • 5 years ago
ஈழத்தமிழர்களை கொன்று குவித்த காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆரத்தி தேவையா என்று முழக்கமிட்டவர்கள் மீது திமுகவினர் கொலை வெறித்தாக்குதல் நடத்தியதில் இருவர் கவலைக்கிடமான நிலையில் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Recommended