குடிநீர் வசதி கேட்டு பொதுமக்கள் முற்றுகை போராட்டம்...

  • 5 years ago
கரூர் அருகே குடிநீர் வசதி செய்துதரக்கோரி தொட்டியப்பட்டி கிராம மக்கள் பழையஜெயங்கொண்ட சோழபுரம் பேரூராட்சி அலுவலகம் முன்பு முற்றுகை ஆர்ப்பாட்டம் செய்தனர். #Karthik Subbaraj #dhanush

Recommended