வேலூரில் தேர்தல் நிலைக்கண்காணிப்புகுழு ஆவணமின்றி எடுத்து ரூ.146500 பணம் பறிமுதல்

  • 5 years ago
வேலூர் மாவட்டம்,வேலூரில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டிருந்த நிலையில் காட்பாடி சாலையில் வந்த ஒரு ஆம்னி வேகனை மடக்கி நிலைகண்காணிப்பு குழு சோதனையிட்டது அதில் பாலாற்று வண்ணான் கிராமத்தை சேர்ந்த காத்தவராயன் என்பவர் காரில் ரூ.146500 பணம் வைத்திருந்தார் இதற்கு உரிய ஆவணங்கள் இல்லாத காரணத்தால் அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்து தாலுக்கா அலுவலகத்தில் துணை வட்டாச்சியரிடம் ஒப்படைத்தனர் தேர்தலை முன்னிட்டு தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது.
146500 cash seized from Vellore Election Commission without a document

Recommended