தபால் துறை தேர்வுகள் ரத்து... மத்திய அமைச்சர் அறிவிப்பு
  • 5 years ago
பால்துறை தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அறிவித்துள்ளார். தபால் துறையில் தபால்காரர், உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை தேர்வுகள் நடத்தப்பட்டன.

Union Minister Ravi Shankar Prasad announces Postal Department exams will be cancelled.
Recommended