புதுச்சேரியில் 2600 தேர்தல் புகார்கள் மாவட்ட தேர்தல் அதிகாரி அருண் தெரிவித்துள்ளார்.

  • 5 years ago
புதுச்சேரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரியுமான அருண் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர், புதுச்சேரியில் உள்ள ஒரு பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட 37பேர் வேட்புமனு தக்கல் செய்து இருந்ததாகவும் இதில் 18பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளாதக தெரிவித்தார் மேலும் தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் போலீசார் நடத்திய வாகன சோதனையில்
புதுச்சேரியில் இதுவரை 66லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது என்றும் இதில் 64லட்சத்திற்கான ஆவணம் காண்பித்தால் பணம் சம்பந்தப்பட்டவர்களிடம் திரும்ப கொடுக்கப்பட்டதாகவும் தெரிவித்தார் தொடர்ந்து பேசிய அவர் தேர்தல் தொடர்பாக இதுவரை 2600புகார்களும், 150 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார். இதேபோல்
பதட்டமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் 3பேர் மீது குண்டர் தடுப்பு சட்டமும், 65 பேர் மீது ஊருக்குள் நுழைய தடை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.

des : In the Puducherry poll, 2600 complaints have been received so far, said district election official Arun told reporters.

Recommended