தமிழகம் முழுவதும் பண வேட்டை... ஒரே நாளில் ரூ. 1 கோடி பணம் சிக்கியது!

  • 5 years ago
தமிழகம் முழுவதும் பண வேட்டையில் தேர்தல் ஆணையத்தின் பறக்கும்

படையினர் இறங்கியுள்ளனர். ஒரே நாளில் ரூ. 1 கோடி வரை பணம்

பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Election commission Flying squads have recovered

nearly Rs 1 crore cash in surprise vehicle checks in

various places.

Recommended