அரசுப் பள்ளியை நெகிழ வைத்த பெற்றோர்

  • 5 years ago

தனியார் பள்ளிகளுக்கு நிகரான கல்வியை கொடுக்கும் கன்னியாகுமரி

மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள கவிமணி தேசிக விநாயகம் அரசு

தொடக்க மற்றும் மேல்நிலை பள்ளிக்கு 7 லட்சம் ரூபாய் மதிப்புள்ள

பொருட்களை பெற்றோர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து சீர்

வரிசையாக வழங்கினர்.

Parents donated chairs, inverter, laptop and others

as Seer to Nagercoil Kavimani school.

Recommended