3 பேருக்கு வீர தீர செயல் விருது

  • 5 years ago
சென்னை காமராஜர் சாலையில்
குடியரசு தின விழா நடந்தது.
கவர்னர் பன்வாரிலால் புரோஹித்
தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
பிறகு, முப்படை வீரர்களின்
அணிவகுப்பு மரியாதையை கவர்னர் ஏற்றார்.

கொள்ளையனை விரட்டிப்பிடித்த சூர்யகுமார்,
குரங்கணி காட்டுத்தீயில் 8 உயிர்களை
காப்பாற்றிய ரஞ்சித் குமார்,
வெள்ளத்தில் சிக்கிய 6 பேரை காப்பாற்றிய
Sridhar ஆகியோருக்கு
வீர தீர செயலுக்கான
அண்ணா பதக்கங்களை
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வழங்கினார்.

Recommended