சாதிக்பாஷா மரண விவகாரத்தில் நீதி விசாரணை கேட்கலாமா? ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பிய கே.பி.முனுசாமி

  • 5 years ago
கிருஷ்ணகிரியில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி செய்தியாளர்களிடம் பேசினார் அப்போது கொடநாடு வழக்கு தொடர்பாக மேத்யூஸ் என்பவர் டெல்லியில் பேட்டி அளித்துள்ளார்.இந்த வழக்கு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து, 20 முறைக்கு மேல் சம்மந்தப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் ஆகி உள்ளனர்.திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் மேத்யூஸ் என்பவர் கொடுத்த தகவல்களை பேசி வருகிறார்.சாதிக்பாஷா மர்ம மரணம், முன்னாள் அமைச்சர் த.கிருஷ்ணன் மறைவுக்கு நீதி விசாரணை கேட்கலாமா?என்றார்

Des: Can we ask for justice in the case of Sadiqpasha's death? KP Munusamy questioned Stalin

Recommended