1,330 குறள்களையும் சரளமாக சொல்லும் சென்னை சிறுவன்.

  • 5 years ago

சென்னை அருகே 1330 திருக்குறள்களையும் ஒப்பித்து சிறுவன் அசத்தி வருகிறான். ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு திறமை மறைந்து இருக்கிறது; ஒரு சிலர் தங்களது திறமைகளை கூச்சப்படாமல் வெளிப்படுத்தி சாதனை படைக்கின்றனர்.

Chennai Boy Jeevan priyan told 1330 Thirukkural Without fault

Recommended