போராட்டம் செய்யாமல் இருந்தால் நல்லது நடக்கும் !அமைச்சர் பேச்சு- வீடியோ
- 5 years ago
பொதுமக்கள் போராட்டம் செய்யாமல் கோரிக்கைகள் கொடுக்கும் பட்சத்தில் மாவட்டநிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்கும் , என உணவுத்துறைஅமைச்சர் ஆர்.காமராஜ் தெரிவித்துள்ளார்
திருவாரூர் அருகே அரசுபள்ளிகளில் உள்ள முகாம்களில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட 498 குடும்பங்களை தங்க வைத்துள்ளனர் ,அவர்களுக்கு தேவையான அரிசி , மண்ணென்னை , வேட்டி, சேலை போன்ற நிவாரணங்களை கூட்டறவுதுறை அமைச்சர் செல்லூர் ராஜு , பால்வளத்துறைஅமைச்சர் ராஜேந்திரபாலாஜி, உணவுதுறை அமைச்சர் ஆர்.காமராஜ் ஆகியோர் வழங்கினர் ,அவர்களுக்கு தேவையான மருத்துவ கேம்ப் மற்றும் உணவுகள் என அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன,பின்னர் செய்தியாளர்களிடம் உணவுத்துறைஅமைச்சர் ஆர்.காமராஜ் – திருவாரூர்மாவட்டம்கஜாபுயலால் பெரிய பாதிப்புக்கு உள்ளாகிருக்கிறது ,பாதிப்புகளை கணக்கெடுப்பு பணி நடைபெறுகிறது,கூடுதலாக அமைச்சர்கள் , முதன்மை செயலாளர்கள், IAS அதிகாரிகள் என பணிகள் நடைபெறுவதை பார்வையிட்டு வருகின்றனர் , முகாம்களில் தங்கவைத்துள்ள அணிவருக்கும் நிவாரணமாக அரிசி , வேஷ்டி , சேலை , என அத்யாவசிய பொருள்கள் வழங்கப்பட்டு வருகிறது ,
வீடுகள் 1 லட்சத்து 12 ஆயிரம் சேதம் அடைந்ததாக தகவல் வந்துள்ளது , கணக்கெடுப்புக்கு பின் முழு விவரம் தெரிய வரும் , தமிழகமுதல்வர் நாளை பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட வருவதாக அறிவித்துள்ளார் , பொதுமக்கள் போராட்டம் செய்யாமல் கோரிக்கைகள் கொடுக்கும் பட்சத்தில் மாவட்டநிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்கும் , என தெரிவித்தார் .
Des: The district administration will take immediate action if the public will not be willing to fight, "said Minister of Agriculture R. Kamaraj.
திருவாரூர் அருகே அரசுபள்ளிகளில் உள்ள முகாம்களில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட 498 குடும்பங்களை தங்க வைத்துள்ளனர் ,அவர்களுக்கு தேவையான அரிசி , மண்ணென்னை , வேட்டி, சேலை போன்ற நிவாரணங்களை கூட்டறவுதுறை அமைச்சர் செல்லூர் ராஜு , பால்வளத்துறைஅமைச்சர் ராஜேந்திரபாலாஜி, உணவுதுறை அமைச்சர் ஆர்.காமராஜ் ஆகியோர் வழங்கினர் ,அவர்களுக்கு தேவையான மருத்துவ கேம்ப் மற்றும் உணவுகள் என அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன,பின்னர் செய்தியாளர்களிடம் உணவுத்துறைஅமைச்சர் ஆர்.காமராஜ் – திருவாரூர்மாவட்டம்கஜாபுயலால் பெரிய பாதிப்புக்கு உள்ளாகிருக்கிறது ,பாதிப்புகளை கணக்கெடுப்பு பணி நடைபெறுகிறது,கூடுதலாக அமைச்சர்கள் , முதன்மை செயலாளர்கள், IAS அதிகாரிகள் என பணிகள் நடைபெறுவதை பார்வையிட்டு வருகின்றனர் , முகாம்களில் தங்கவைத்துள்ள அணிவருக்கும் நிவாரணமாக அரிசி , வேஷ்டி , சேலை , என அத்யாவசிய பொருள்கள் வழங்கப்பட்டு வருகிறது ,
வீடுகள் 1 லட்சத்து 12 ஆயிரம் சேதம் அடைந்ததாக தகவல் வந்துள்ளது , கணக்கெடுப்புக்கு பின் முழு விவரம் தெரிய வரும் , தமிழகமுதல்வர் நாளை பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட வருவதாக அறிவித்துள்ளார் , பொதுமக்கள் போராட்டம் செய்யாமல் கோரிக்கைகள் கொடுக்கும் பட்சத்தில் மாவட்டநிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்கும் , என தெரிவித்தார் .
Des: The district administration will take immediate action if the public will not be willing to fight, "said Minister of Agriculture R. Kamaraj.