சபரிமலை போராட்டம்... பெண் நிருபர்கள் மீது தாக்குதல்

  • 6 years ago
நிலக்கல்லில் நடைபெற்று வரும் போராட்டம் தொடர்பான செய்தியை சேகரிக்க வந்த 3 பெண் நிருபர்களின் மீது போராட்டக்காரர்கள் கல் வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் அவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது.

Protestor pelt stone on Lady Journalist's car who went there to gather news in Nilakkal.

Recommended