பஸ் பாஸ் கேட்டுவகுப்புபுறக்கணிப்புபோராட்டம்

  • 6 years ago
அரசு பஸ் பாஸ் இதுவரைதாததைகண்டித்து கல்லூரிமாணவமாணவிகள் வகுப்புபுறக்கணிப்புபோராட்டத்தில் ஈடுபட்டனர் திருண்ணாமலைஅரசுகல்லூரிமாணவமாணவிகள் சுமார் 3000 பேருக்கு கல்லூரி ஆரம்பித்து 5 மாதங்கள் முடிந்தநிலையில் இதுவரைஅரசுபேருந்து இலவச அட்டை வழங்காததை கண்டித்து கல்லூரி முன்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர் துணைஆட்சிர் பிரதீப் மற்றும் கோட்டாட்சிர் பேச்சிவார்தை நடத்தியும் சமரசம் ஏற்பாடதாதால் தொடர்ந்துஆர்பாட்டம் செய்தமாணவமாணவிகள் தரையில் அமர்ந்துதர்ணாபோராட்டம் செய்தபின் வகுப்புகளைபறக்கணித்துவீடுதிரும்பினர்;.

Government Bus Poss So far the College Mathematics were involved in the struggle for Class

Recommended