அடுத்து சபரிமலை கோவில் வழக்கில் தீர்ப்பு வழங்க இருக்கும் உச்சநீதிமன்றம்
  • 6 years ago
சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க கோரிய வழக்கில் நாளை உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிக்க இருக்கிறது. கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.

SC will give its verdict Tomorrow on Entry of Women into Sabarimala Temple Kerala.
Recommended