குடிநீர் இன்றி அவதிப்படும் கொடுங்கையூர்
  • 6 years ago
சென்னை மாநாகராட்சிக்குட்பட்ட பகுதியில் பத்தாண்டுகளுக்கும் மேலாக பராமரிப்பின்றி கிடக்கின்றது உயர்நிலை தண்ணீர் தேக்க தொட்டி. மாநகராட்சி அதிகாரிகளின் அலட்சிய போக்கால் செயல்படாமலும், சமூக விரோதிகளின் கூடாரமாகவும் மாறி வருவதாகவும் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர் அப்பகுதி மக்கள். குடிநீர் இன்றி அவதியுறும் அப்பகுதி மக்களின் இன்னல்களை விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு..
Recommended