8 வழி பசுமைச்சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கைதானவர்களில், 4 பேர் விடுதலை

  • 6 years ago
திருவண்ணாமலையில், 8 வழி பசுமைச்சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கைதானவர்களில், விவசாய சங்க நிர்வாகிகள் 4 பேர் விடுவிக்கப்பட்டனர்

Recommended