நொய்யல் ஆற்று நீரை பயன்படுத்தும் மக்கள் அதிர்ச்சி
  • 6 years ago
திருப்பூர் நொய்யல் ஆற்றில் தொடர்ந்து கலக்கும் சாயக்கழிவுகளால், ஆற்றில் நுரை ததும்பிய நீர் காணப்படுகிறது. இதனால், நொய்யல் ஆற்று நீரை பயன்படுத்தும் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்
Recommended