வடகிழக்கு பருவமழையின் தாக்கம் அதிகமாக இருக்கும் - மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா
  • 6 years ago
நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா எச்சரித்துள்ளார். குறிப்பாக குன்னூர் பகுதி அதிகமாக பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளார்
Recommended