மக்களுக்கு தரமான பாலை வழங்குவது அரசின் கடமை - சென்னை உயர் நீதிமன்றம்
  • 6 years ago
தனியார் பாலின் தரத்தை, பால் வளத்துறை அதிகாரிகள் அடங்கிய குழு ஆய்வு செய்ய விதிக்கப்பட்ட தடையை சென்னை உயர் நீதிமன்றம் நீக்கியுள்ளது. மேலும் மக்களுக்கு தரமான பாலை வழங்குவது அரசின் கடமை என்று தெரிவித்துள்ளது.
Recommended