இரண்டாம் நிலை பெண் காவலர் பணிக்கான உடற்தகுதி தேர்வு தூத்துக்குடி விளையாட்டு அரங்கில் நடைபெற்றது

  • 6 years ago
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் 2-ம் நிலை காவலர் மற்றும் தீயணைப்பு துறையினருக்கான எழுத்து தேர்வு நடைபெற்றது. இந்த எழுத்து தேர்வில் வெற்றி பெற்ற தூத்துக்குடி-திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த 613 பெண்களுக்கு உடற்தகுதி தேர்வு இன்று நடைபெற்றது. பெண் தேர்வர்களுக்கு உயரம் அளத்தல், 400 மீட்டர் ஓட்டம் ஆகியவை நடத்தப்பட்டன.

Recommended