தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் கொதிகலன் பழுது காரணமாக 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

  • 6 years ago
தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் உள்ள 5 யூனிட்டுகள் மூலம் தலா 210 மெகாவாட் வீதம் ஆயிரத்து 50 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் அனல்மின் நிலைய 1 வது யூனிட் கொதிகலனின் பழுது ஏற்பட்டதன் காரணமாக மின் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டது.

Recommended