ஹைதராபாத் இரட்டை குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பு

  • 6 years ago
ஹைதராபாதிலுள்ள கோகுல் சாட், லும்பினி பார்க் ஆகிய இடங்களில் கடந்த 2007ஆம் ஆண்டு அடுத்தடுத்து குண்டுவெடிப்புகள் நிகழ்த்தப்பட்டன. இந்த குண்டுவெடிப்பு சம்பவங்களில் 44 பேர் உயிரிழந்தனர். 68 பேர் காயமடைந்தனர்.

Recommended