அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள், தற்காலிகமாக நிரப்பப்படும் - செங்கோட்டையன்

  • 6 years ago
திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கம் அருகே உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் அமைச்சர்கள் செங்கோட்டையன், பெஞ்சமின், பாண்டியராஜன் ஆகியோர் ஆய்வு செய்தனர். இதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், இந்த ஆண்டு 5 மேல்நிலைப் பள்ளிகள், நான்கு உயர்நிலை பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 2 மாதங்களுக்குள் புதிதாக ஆய்வகங்களை கொண்டு வருவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாகவும் கூறினார்.

Recommended