அரசின் பொறுப்பின்மையால் பிச்சை எடுக்கும் தேசிய பாரா தடகள வீரர்

  • 6 years ago
மத்திய பிரதேச மாநிலத்தில் உறுதியளிக்கப்பட்ட அரசு வேலை கிடைக்காததால், போபால் நகரில் வீதிகளில் தேசிய பாரா தடகள வீரர் மன்மோகன் சிங் லோதி பிச்சை எடுத்து பிழைப்பு நடத்தி வருகிறார்.

Recommended