தமிழக ஸ்மார்ட் சிட்டி டெண்டர் முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் - மு.க.ஸ்டாலின்
  • 6 years ago
அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துறையின் கீழ் நடைபெற்று வரும் தமிழக ஸ்மார்ட் சிட்டி டெண்டர் முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
Recommended