மின்னணு நிர்வாகம் மற்றும் மொபைல் ஆப் வடிவமைப்பதற்கான 100 கோடி ரூபாய் டெண்டருக்கு தடை
  • 6 years ago
தமிழகத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மின்னணு நிர்வாகம் மற்றும் மொபைல் ஆப் வடிவமைப்பதற்கான 100 கோடி ரூபாய் மதிப்பிலான டெண்டருக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
Recommended